👁️கண்களும் என் கண்மணியை காணாமல் 😢கலங்கிட துடிக்குதே... 🤚🏻✋🏻கைகளும் என் அன்பிரிகினியாலின் 👫🏻கரம் கோர்க்காமல் போனதற்கு 🦶🏻பாதம் தொட 🙏🏻பணிந்திடுதே... 🦵🏻🦵🏻கால்களும் என்னவள் 👫🏻அருகில் நிக்காமல் போனதற்கு 🙇🏻♂️மண்டியிட முயல்கிறதே... 🙄ஏனோ..... இதை அனைத்தும் '❤️இறைவனாய் தந்த இறைவி❤️' க்கு தெரியாமல் காத்திட ❤️என்னவள் மீது ❤️காதல் கொண்ட 😍மனம் தவிக்கிதோ🥺☹️...! இப்படிக்கு 📝இறைவியின் இறைவன் ❤️